தூத்துக்குடியில் உள்ள துபாய் போர்ட் வேர்ல்ட் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் மூடை விழுந்து தொழிலாளி பலி : உறவினர்கள் குடோன் முன்பு மறியல் ... பரபரப்பு..!!
தூத்துக்குடியில் உள்ள துபாய் போர்ட் வேர்ல்ட் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் மூடை விழுந்து தொழிலாளி பலி : உறவினர்கள் குடோன் முன்பு மறியல் ... பரபரப்பு..!!
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள துபாய் போர்ட் வேர்ல்ட் என்ற தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் நேற்று மாலை வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது மூடை சரிந்து விழுந்து கண்ணன் என்ற தொழிலாளி பரிதாபமாக பலி உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தனியார் குடோன் முன்பு போராட்டம்