#Breaking: உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் முக்கிய எதிரிகள் தலைமறைவாக இருப்பதற்கு பணம் கொடுத்து உதவிய 2 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடன்குடியைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் தற்கொலை வழக்கில் முக்கிய எதிரிகள் தலைமறைவாக இருப்பதற்கு பணம் கொடுத்து உதவிய இருவர் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நடவடிக்கை.