விசாரணைக்கு 23 ஆண்டுகளாக ஆஜராகாத பஸ் டிரைவர் உள்பட 3 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
விசாரணைக்கு 23 ஆண்டுகளாக ஆஜராகாத பஸ் டிரைவர் உள்பட 3 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு 23 ஆண்டுகளாக ஆஜராகாத தனியார் பஸ் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.