கழுகுமலை, ஏரல் பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: 5,985 லிட்டா் எண்ணெய் பறிமுதல்!
கழுகுமலையில் உள்ள எண்ணெய் ஆலைகளில் உபயோகப்படுத்தப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட 5985 லிட்டர் எண்ணெய் வகைகள் பறிமுதல். மேலும் 12 கிலோ கலர் சேர்க்கப்பட்ட சிக்கன் அழிப்பு - உணவகங்களின் இயக்கத்தினை நிறுத்தவும் அறிவிப்பு - மாவட்ட நியமன அலுவலர் நடவடிக்கை.