தூத்துக்குடியில் கேலி செய்ததால் முதியவர் குத்திக் கொலை : இளஞ்சிறார் உட்பட 2பேர் கைது!
தூத்துக்குடியில் கேலி செய்ததால் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.