கூட்டு பாலியல் செய்யபட்ட இளம்பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
கூட்டு பாலியல் செய்யபட்ட இளம்பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
குரும்பூர் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.