தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கு கூடுதல் பொறுப்பு : காத்திருப்பு பட்டியலில் நெல்லை எஸ்பி!
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் அவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி ஆக கூடுதல் பொறுப்பு அளித்து கூடுதல் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் அவர்களுக்கு நெல்லை மாவட்ட எஸ்பி ஆக கூடுதல் பொறுப்பு அளித்து கூடுதல் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் அவர்களுக்கு நெல்லை மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பும். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலர் பணிந்த்ர ரெட்டி அறிவித்துள்ளார்.