கானம், ஞானம், தியானம் ஒன்றிணையும் ‘ஆனந்த சங்கமம்’ – தூத்துக்குடியில் 29ம் தேதி!!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறும் ‘ஆனந்த சங்கமம்’ ஆன்மீக சத்சங்க நிகழ்வில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் குருதேன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கலந்துகொள்கிறார்.