மத மோதல்களை உருவாக்கும் வகையில் செய்தி பதிவிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி : தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் இ.ம.க புகார்!
மத மோதல்களை உருவாக்கும் செய்திகளை பதிவிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி : தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.