தூத்துக்குடி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை விதிப்பு!!
தூத்துக்குடி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.