என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் மருத்துவ வசதி, மரனமடைந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் பொறியாளர் மாரடைப்பு ஏற்பட்டு உரிய சிகிச்சை கிடைக்காததால் பலி, உரிய நிவாரணம் வழங்க கோரியும், அனல் மின் நிலையத்தில் மருத்துவ வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.