மின்சாரம் தாக்கி வியாபாரி உயிரிழப்பு: திமுகவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உயிரிழந்தவர் மனைவி கோரிக்கை!
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில், திமுகவினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.