தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மனவளர்ச்சி குன்றியவர் என சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்: ஆட்சியரிடம் பெண் பரபரப்பு புகார்!
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மனவளர்ச்சி குன்றியவர் என சான்றிதழை தவறாக வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.