எட்டயபுரம் அருகே அரசுப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்து அசத்திய தலைமை ஆசிரியர்!!
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை பள்ளிக்கு மாட்டுவண்டியில் அழைத்து வந்து அசத்தினார்.