கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி வழக்கில் இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது!
விளாத்திகுளம் அருகே கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி வழக்கில் தேடப்பட்டு வந்த ஒரு இளஞ்சிறார் உட்பட இரண்டு பேரை சங்கரலிங்கபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.