தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் 93,430 நோயாளிகள் மருத்துவ பயன் பெற்றுள்ளனர்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் 93,430 நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையும், 1347210 நபர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.