தூத்துக்குடி மாவட்டத்தில் 120 கிராம பஞ்சாயத்துக்களில் ஜன.19ல் வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயம் சார்ந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.