நான்கு வயது பெண் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்று நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு: வடமாநில நபர் கைது..!
சென்னை, பல்லாவரம் அருகே நான்கு வயது பெண் குழந்தையை கூட்டிச் சென்று நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....