திருச்செந்தூர் அருகே காதல் திருமணத்தை விசாரித்த காவல் உதவி ஆய்வாளருக்கு குத்து: மருத்துவமனையில் அனுமதி!
திருச்செந்தூர் அருகே குலேசகரபட்டிணம் காவல் நிலையத்தில் காதல் திருமணத்தை விசாரித்த காவல் உதவி ஆய்வாளருக்கு ஸ்க்ரூ டிரைவர் குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.