தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை : ரூ.1,40.000 பணம் பறிமுதல்!
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை 1.40 லட்சம் ரூபாய் பறிமுதல்!.