BC, MBC, DNT பிரிவினருக்கு பிப்.9, 14இல் கடனுதவி முகாம்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூா், கோவில்பட்டி பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினருக்கு இம்மாதம் 9, 14இல் கடனுதவி முகாம் நடைபெறவுள்ளது.