ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் : எஸ்பி எச்சரிக்கை!
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் : எஸ்பி எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனப் பந்தயங்களில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களைப் பொருத்துவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் என எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.