சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!

தூத்துக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (21). கூலித் தொழிலாளியான இவா், மனநலம் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிா் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.