தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் நாளை முதல் மூடப்படும் : தெற்கு ரயில்வே
தூத்துக்குடி நான்காம் ரயில்வே கேட் நாளை முதல் மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை முதல் தூத்துக்குடி வரைவிலான இரட்டை வழி பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.