புதிய தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டம்: ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்...