தூத்துக்குடியில் பரபரப்பு...தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல இரு அணிகள் மோதல் - பாதிரியார் சிறைபிடிப்பு: போலீஸ் குவிப்பு!!
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் தச்சர் தெருவில் தூய பரி பேதுரு ஆலயத்தில் ஒரு பிரிவினர் கூட்டம் நடத்த மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆலய வளாகத்தில் இரு தரப்பினர் மோதல்,