தூத்துக்குடி காவல்துறையில் அதிரடி மாற்றம்: 17 எஸ்.ஐக்கள் உட்பட 31 பேர் இடமாற்றம் – எஸ்.பி அபிஷேக் குப்தா உத்தரவு!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அதிரடி நடவடிக்கை. 17 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 31 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.