துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும்: தொண்டு நிறுவன உரிமையாளர் கோரிக்கை!!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சமூக விரோதிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என ஆதவா தொண்டு நிறுவன உரிமையாளர் ஆட்சியரிடம் மனு அளித்தார்.