பெண்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் - பொட்டல்காடு பகுதியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..!
எல்லா வகையிலும் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முள்ளக்காடு ஊராட்சிக்குட்பட்ட பொட்டல்காடு கிராமத்தில் நடைபெற்ற இலவச தையல் தொழில் பயிற்சி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.